லண்டன் மாப்பிள்ளைக்காக முல்லைத்தீவு காதலனிற்கு நேர்ந்த கதி
இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் முல்லைத்தீவை சேர்ந்த 49 வயதான நபர் ஒருவர், கடந்த சில மாதங்களின் முன்னர் தாயகம் திரும்பிய நிலையில் அவருக்கும், 23 வயதான யுவதியொருவருக்கும் கடந்த சில நாட்களின் முன்னர் சுகாதார முறைப்படி பதிவுத்திருமணம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் அவர்களின் பதிவு திருமணம் நடந்த போது, முள்ளியவளை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் அங்கு சென்று தகராற்றில் ஈடுபட்டுள்ளார். யுவதியை தான் நீண்டநாட்களாக காதலித்து வந்ததாகவும், ஒரு மாதத்திற்கு முன்னர் வரை தன்னுடன் காதல் தொடர்பில் … Continue reading லண்டன் மாப்பிள்ளைக்காக முல்லைத்தீவு காதலனிற்கு நேர்ந்த கதி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed